அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து பூங்கரக நிகழ்ச்சியும் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 May 2024

அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து பூங்கரக நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 



நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள 33 வது வார்டின் மேல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர்  ஆலயத்தின் திருவிழாவும் அதனைத் தொடர்ந்து பூங்கரக நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் இருந்து பூங்கரகம்மாலை சுமார் ஐந்துமணிக்கு புறப்பட்டது மேள தாளங்களுடனும் ஆட்டபாட்டங்களுடனும் பூங்கரகத்தை சுமந்தபடி  விரதமிருந்த பக்தர்கள் உதகை நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் திருக்கோயில் வரை பூங்கரகத்தை சுமந்தபடி வந்து அங்கே சென்று அம்மனை வணங்கி விட்டு மீண்டும் கரகத்தை சுமந்துகொண்டு  சேட் லைன் வழியாக வந்து எல்கிலுக்கு போகும் பாதை  ஓரத்தில் வீற்றிருக்கும் மகா  முனிஸ்வரரை வணங்கியப்பிறகு இரவ9. 30 முனீஸ்வரர் சன்னதி யை வந்தடைந்தது


 நீலகிரி மாவட்ட தமிழகக் குரல் இனையத்தள செய்திகளுக்கு உதகை தாலுக்கா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும்  நீலகிரி தமிழக குரல் செய்திப்பிரிவ

No comments:

Post a Comment

Post Top Ad