நீலகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் மாவட்ட வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தலைவராக மகாதேவன், துணைத்தலைவராக பால நந்தகுமார், செயலாளராக மேனகா, பொருளாளராக ரேஷ்மா, இணை செயலாளராக சுருதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதியதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட அமர்வு நீதிபதி அப்துல் காதர், மாவட்ட மகிளா நீதிபதி ஸ்ரீதர் மற்றும் சக வழக்கறிஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment