பழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்தலாம். பள்ளிகள் திறப்பு ஜூன்-6 - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 May 2024

பழைய பஸ் பாஸ்களையே பயன்படுத்தலாம். பள்ளிகள் திறப்பு ஜூன்-6


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் மாணவர்கள் தங்களது பழைய பஸ்பாஸ்களையே  புது பஸ் பாஸ் வழங்கும்வரையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad