நீலகிரி மாவட்டத்தில் 24 மணிநேரமும் கல்லாகட்டும் மது விற்பனை... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 24 May 2024

நீலகிரி மாவட்டத்தில் 24 மணிநேரமும் கல்லாகட்டும் மது விற்பனை...

           


         எமரால்டு காவல் நிலையம் லிமிட் வி பி என் என்ற இடத்தில் அஜித்குமார் (21) s/o ராஜன் என்பவர் அதிக விலைக்கு காலை நேரங்களில் மதுபானத்தை விற்பனை செய்து வந்திருக்கிறார்.  இன்று 24/5/2024 அதிகாலை மதுபானம் வாங்க  வந்தவரை தற்பொழுது அவர் வீட்டின் முன்பு வைத்து மஞ்சூர்  குற்ற புலனாய்வுத்துறை அதிகாரி அப்பாஸ் மற்றும் போலீஸ் 830 பிரபு ஆகியோர் வந்து அவரை பிடித்தனர் தற்பொழுது அவரை எமரால்டு காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது.          



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad