நீலகிரி வந்த உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை
15.4.2024 திங்கட்கிழமை அன்று ஊட்டியில் திமுக சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெறுகிறது.
உதகை தீட்டுக்கல்லுக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஹெலிகாப்டரில் பணம் அல்லது பரிசு பொருட்கள் உள்ளதா என தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக உதகை சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment