உதகையில் குதிரைபந்தயம் நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 April 2024

உதகையில் குதிரைபந்தயம் நடைபெற்றது.

 


நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் பிரசித்தி பெற்ற குதிரை பந்தயம் ஏப்ரல் 4 தேதி தொடங்கி மே மாதம் இறுதிவரை நடைபெறும். கோடை விடுமுறையின் ஒரு பகுதியாக இக்குதிரை பந்தயம் நடைபெறுகிறது இக்குதிரை பந்தயத்தை காண உலக அளவில் ரசிகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.   இப் பந்தயத்திற்கு குதிரைகள் வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. சுமார் 600 குதிரைகள் வருகை தந்துள்ளன.இப் பந்தயத்தின் ஒரு பகுதியாக இன்று 21- 4- 24, அன்று நடைபெற்ற முதல் பந்தயத்தில் ocean love, இரண்டாம் பந்தயத்தில் ராயல் டிப்பண்டர், மூன்றாவது பந்தயத்தில் கோல்டன் மெரினா,4வது பந்தயத்தில் பரே வும், 5 வந்து பந்தயத்தில் சொர்காவும்,6வது பந்தயத்தில்  Rshinato ஆகிய குதிரைகள் வெற்றிகளை பதிவு செய்தது. இப்பந்தயத்தை  காண சுற்றுலா பயணிகளும் மற்றும் உள்ளூர் வாசிகளும் அதிக அளவில் வருகை தந்திருந்தனர். 


தமிழக குரல்  செய்திகளுக்காக மாவட்ட புகைப்பட கலைஞர் N.வினோத்குமார் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad