நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உதகை மெயின் பஜார் என்ற பகுதியில் ஜெயின் சமூகத்தினர் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைத்து ஜெயின் சமுதாய மக்களும் ஒன்று திரண்டு இன்று நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி விழாவை சிறப்பித்தனர். விழாவில் ஹேம் சந்த், கட்டாரியா ,நேமிச்சந்த், ராஜேஷ் போரா, மொபைல் கார்டன் சுபாஷ் போன்றவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் . இன்று தமிழக அரசுவிடுமுறை ஆகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் உடன் மாவட்ட புகைப்பட கலைஞர் N.வினோத்குமார். மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment