நீலகிரி மாவட்டம் உதகை நகரில் 33 வது வார்டு நொண்டி மேட்டில் வீற்றிருக்கும். அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இருந்து இன்று மாலை 4 மணி அளவில். அம்மனின் திருத்தேரோட்டம் நடைபெற்றது அம்மனின் திருத்தேர் நொண்டி மேட்டில் இருந்து புறப்பட்டு மேளதாளங்களுடனும் உதகை க்கு செல்லும் குன்னூர் ரோடு வழியாக சென்று உதகை நகரின் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் இரவு நொணடிமேடு பகுதிக்கு வந்தடைந்தது வழியாக மார்க்கெட் பகுதியில் வீற்றிருக்கும் திரு மாரியம்மன் திருக்கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் நொண்டி மேட்டில் இருக்கும் அம்மனின் திருக்கோயிலை திருத்தேர் வந்தடைந்து.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக உதகை தாலுகா செய்தியாளர் உதகை விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment