குறைந்து காணப்பட்ட சுற்றுலா பயணிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 April 2024

குறைந்து காணப்பட்ட சுற்றுலா பயணிகள்

   


நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த பத்து பதினைந்து நாட்களாக நிரம்பி வழிந்த சுற்றுலா பயணிகளின் கட்டுக்கடங்காத  கூட்டங்களை சனிக்கிழமை காண முடியவில்லை சனிக்கிழமை சுற்றுலா பயணிகளின் கூட்டங்கள் குறைந்து காணப்பட்டது.இதற்கு காரணம்  19 4 2024 வெள்ளிக்கிழமை அன்று தங்களின் ஜனநாயக கடமை நிறைவேற்ற  அனேக சுற்றுலா பயணிகள் தங்களது ஊர்களுக்கு சென்று விட்டார்கள்அதனால் தான் சுற்றுலாத்தலமாகிய உதகையில்  சுற்றுலா பயணிகளின் கூட்டங்கள் குறைந்து காணப்படுகின்றன சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன  இன்று  சுற்றுலாப் பயணிகள் அளவுக்கதிகமாக வந்தாலும் ஆச்சரியம் ஒன்றும் படுவதற்கில்லை, கோடை  விடுமுறை என்பதாலும் அனேக சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி களுக்காக உதகை தாலூக்கா செய்தியாளர் உதகைவிஜயராஜ்மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad