நீலகிரியை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 21 April 2024

நீலகிரியை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள்

 



பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் சமவெளிப் பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் ஆகிய காரணங்களால் மலை மாவட்டமான நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இயற்கை காட்சிகளை ரசித்தும் பச்சை பசேல் பிண்ணனியில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைகின்றனர் . சாலையோர கடைகளில்  சிற்றுண்டி வாங்கி  இயற்கையை ரசித்துக்கொண்டே  உணவருந்தியும் உலாவருகின்றனர்.

உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad