இன்று 27.4.2024 சனிக்கிழமை ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் நீலகிரி ,தமிழ்நாடு , இந்தியா மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இருதயம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாமில் மூன்று மாதங்களுக்கான மருந்துகள் வழங்கப்படும் என்றும் இனிமேல் ஒவ்வொரு மூன்று மாதத்திற்க்கும் மருத்துவமுகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லநள்ளி ஶ்ரீ சாய்கைலாஷ் வளாகத்தில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment