நீலகிரி மாவட்டம் உதகை 28 வார்டு பகுதி பர்ன்ஹில் பேலஸ் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பர்ன்ஹில் பேலஸ் பகுதியில் இருந்து சுராஜ் பேலஸ் செல்லும் சாலையில் வீணாக சாலையில் ஓடுகிறது.
யார் இதை சீரமைப்பு செய்வது என்று இப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர் காரணம் இந்த பகுதி நகராட்சி உறுப்பினர் இந்த பகுதிக்கு வந்தால் மட்டுமே அவரிடம் கூற இயலும் காரணம் அவர் வருவதில்லை. இந்த பகுதியில் உள்ள சாலை பிரச்சினை குறித்து தகவல் அளித்தும் பயணில்லை எனவே இப்பகுதி மக்களின் கோரிக்கைநகராட்சி தலைவருக்கும் கமிஷனர் மற்றும் பொறியாளர் அவர்களுக்கும் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை தேவை...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment