நீலகிரிக்கு வர மே 7 முதல் இ-பாஸ் கோர்ட் உத்தரவு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 April 2024

நீலகிரிக்கு வர மே 7 முதல் இ-பாஸ் கோர்ட் உத்தரவு.




 நீலகிரிக்கு வர  மே 7 முதல்  இ-பாஸ் கோர்ட் உத்தரவு.

சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நீலகிரி மாவட்டத்ற்க்குள் நுழைய இ-பாஸ் அவசியம் எனவும் மே‌ 7 ம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுடன் தமிழக அரசு அதற்குண்டான மென்பொருளை வடிவமைத்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட  இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad