தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் வசம்பள்ளம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் வழங்கும் முகாம் தொடங்கி வைத்தோம்.
கண்புரை அறுவை சிகிச்சை தேர்ந்தெடுக்கும் நபர்கள் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சொல்வார்கள்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ் ரமணா அவர்கள், மாவட்ட செயலாளர் கண்டடோன்மென்ட் வினோத்குமார் அவர்கள், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோவர்த்தனன் ராமசாமி, குன்னூர் நகர ஒருங்கிணைப்பாளர் அப்துல் கலாம் சாதிக், மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டோம்.
இந்நிகழ்வில் வட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment