ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடையின் மேல் மூடி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 11 March 2024

ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடையின் மேல் மூடி.


 ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடையின் மேல் மூடி. 

நீலகிரி மாவட்டம் உதகை ஊட்டியின். நகராட்சி மார்க்கெட். பகுதியில் உள்ளே செல்லும். வழியில். அமைந்துள்ள பாதாள சாக்கடையின் மேல் மூடி. பல மாதங்களாக உடைந்தும் நொறுங்கியும் இருக்கிறது. இதனால் மார்க்கெட் பகுதிக்கு வரும். பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வயோதிகளும் சிறு பிள்ளைகளும். பள்ளி செல்லும் பிள்ளைகளும். மாணவ மாணவிகளும். வந்து செல்கின்றனர்.    சாக்கடையின் மேல் மூடி உடைந்தது தெரியாமல்.  அதன் மீது கால்களை வைத்து விட்டால். காலில் அடிப்படும் நிலையிலும் உடைந்துவிடும் நிலையிலும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இதனைக் கண்டு உடனடியாக. தாமதிக்காமல்  மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்தை கருத்தில் கொண்டு. உடனே பாதாள சாக்கடையின் மேல் மூடியை. தரமானதாக போட்டுத் தருமாறு. தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும்  கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக. உதகையிலிருந்து  உதகை விஜயராஜ்.  நீலகிரி மாவட்ட தமிழக குரல். இணையதள செய்திப் பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad