நகர் உலா பாதாள சாக்கடையின் பரிதாப நிலை.
நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட்டில் இருந்து ரோஸ் கார்டன் செல்லும் சாலையின் அருகே. செல்லுகின்ற பாதாள சாக்கடையின் மேல்முடி உடைந்து உள்வாங்கி உள்ளது. இதனால் பொதுமக்களும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும். சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகமும் அந்தப் பகுதியில் நகர் மன்ற உறுப்பினரும். அதைக் கண்டு உடனே பழுது நீக்கி மேல் மூடியை தரமானதாக போட. வேண்டுமென்று. தமிழக குரல் செய்தியின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேரலையில் இருந்து உதகை தாலுகா செய்திகளுக்காக உதகை உ விஜயராஜ். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment