வார்டு உலா.நீலகிரி மாவட்டம் உதகை நகரம் நகராட்சிக்கு உட்பட்ட. நொண்டி மேடு 34 வது வார்டில். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குறுக்கு வழி சாலை மிகவும் பரிதாப நிலையில் உள்ளது.
இந்த சாலையை பொதுமக்களும் சிறு குழந்தைகளும் பள்ளிச் செல்லும் பிள்ளைகளும். அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையின் பாதி பகுதியை கடந்த வாரம் நமது தமிழக குரல் இணையதள செய்தியின் வெளியிட்டு இருந்தோம்.
அதை 34 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினரும். நகராட்சியின் ஆணையாளரும் அந்த செய்திகளை பார்த்தார்களா என்று தெரியவில்லை. இப்பொழுது அதே நடைபாதையின் வேறு பாதிப் பாதையை. போட்டோக்கள் ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறோம்.
அந்தப் பாதையில் பாதி புதர் மண்டி கிடக்கிறது. எனவே உடனே 34 ஆவது பகுதி நகர் மன்ற உறுப்பினர். இதைக் கண்டு. நகராட்சியின் கூட்டத்தில் இதை வலியுறுத்தி. இந்தப் பாதையை துரிதமாக வேகமாக சுத்தம் செய்து. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தர. கேட்டுக்கொள்கிறேன்.
34 ஆவது பகுதி நேரலையில் உதகை தாலுக்கா செய்தியாளர் உ விஜயராஜ். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு.
No comments:
Post a Comment