நீலகிரி மாவட்டம் உதகை நகரம் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து. செய்தியாளர் விஜயராஜ். இன்று சனிக்கிழமை காலை 11:35 மணி அளவில். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதிதாக இயக்கப்படுகின்ற. அரசுக்கு சொந்தமான அரசு சுற்றுலா புதிய பேருந்துகள் இன்று. காலை சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் அவர்கள். கொடி அசைத்து துவக்கி வைத்தார். அப்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும். உதகை நகர செயலாளர். எஸ் ஜார்ஜ். நகர் மன்ற துணைத் தலைவர் ஜே ரவிக்குமார். மற்றும் கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களும். உடன் இருந்தனர். இந்த சுற்றுலாப் பேருந்தானது. உதகை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து. தொட்டபெட்டா சென்று விட்டு வரும்பொழுது. பொட்டானிக்கல் கார்டன் ரோஸ் கார்டன். சிறுவர் பூங்கா படகு இல்லம் போன்ற பல இடங்களுக்கு சென்று வருகிறது. இந்த அரிய வாய்ப்பினை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்தித் தந்த. தமிழக முதலமைச்சர் மதிப்புக்குரிய மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கும். மற்றும் சுற்றுலா துறையை சார்ந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும். தமிழக குரல் செய்தி பிரிவின் மூலமாக. மனதார நன்றியினை உரித்தாக்கி கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக. நேரலையில் இருந்து உதகை உ விஜயராஜ். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment