நீலகிரி மாவட்டம்உதகை நகரம் ஊட்டியில் இருந்து. ஊட்டியில் நேற்று 08.032024. வெள்ளிக்கிழமை மதியம் முதல் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மற்றும் பள்ளிக் குழந்தைகளும். மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 9 March 2024

நீலகிரி மாவட்டம்உதகை நகரம் ஊட்டியில் இருந்து. ஊட்டியில் நேற்று 08.032024. வெள்ளிக்கிழமை மதியம் முதல் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மற்றும் பள்ளிக் குழந்தைகளும். மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்

 


நீலகிரி மாவட்டம்உதகை நகரம் ஊட்டியில் இருந்து. ஊட்டியில் நேற்று 08.032024. வெள்ளிக்கிழமை மதியம் முதல் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மற்றும் பள்ளிக் குழந்தைகளும். மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். மேலும் இன்று சனிக்கிழமையும் ஆட்டோ ஓட்டுநர்களின். கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. எனவே சம்பந்தப்பட்ட  அதிகாரிகளும் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களின் சங்கத் தலைவர்களும் செயலாளரும்.  ஆட்டோ சங்க வழக்கறிஞரும். கலந்து பேசி நீதிமன்றம் கொடுக்கும் உத்தரவை. ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்  கொள்கிறோம். மிக விரைவில் ஆட்டோக்கள் ஓட வேண்டுமாய் நாங்கள் வலியுறுத்துகிறோம். இதனால் பாதிக்கப்படுவது வயதானவர்களும் பொதுமக்களும். பள்ளி செல்லும் பிஞ்சு மற்றும் சிறு பிள்ளைகளும். தான் எனவே ஒரு நல்ல முடிவு எடுக்குமாறு  தமிழக குரல்  செய்தியின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 



தமிழக குரல் செய்திகளுக்காக  உதகையிலிருந்து உதகை  உ விஜயராஜ். நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad