நீலகிரி மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தென்னகத்தின் கல்வாரியாம் குருசடி திருத்தலத்தின் தவக்கால பரிகாரப பவனை...
உதகை சேக்டர் சர்ச்சில் இருந்து உதகை குருசடி. ஆலயம் வரை பரிகார பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மேலும் குரு செடி ஆலயத்தில் மாவட்ட ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அதன் பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment