விடுதலை சிறுத்தை கட்சியினர்களின். கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 16 March 2024

விடுதலை சிறுத்தை கட்சியினர்களின். கண்டன ஆர்ப்பாட்டம்

 


நீலகிரி மாவட்டம் உதகை நகரம் ஊட்டியில் இன்று  15 3 2024. வெள்ளிக்கிழமை. சுமார் 12 மணி அளவில். உதை ஏடிசி தியேட்டர் அருகில் அமைந்துள்ள. ஜீப்  ஸ்டாண்டில். விடுதலை சிறுத்தை கட்சியினர்களின். கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்னவெனில். மதசார்பின்மையை சிதைக்கும். குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தி. இஸ்லாமியர்களுக்கு எதிரான. வெறுப்பை தீவிர படுத்தும். பாசிச. பாஜக அரசு கண்டித்து. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை. திரு சுதாகர். கிழக்கு மாவட்ட செயலாளர்.  திரு  துரை புவனேஸ்வரன். மேற்கு மாவட்ட செயலாளர். முன்னிலை திரு. அரு மண்ணரசன். கோவை நீலகிரி  மண்டல துணை செயலாளர். திரு க சகாதேவன். ஓ வேலி பேரூராட்சி துணைத் தலைவர். முன்னாள் மாவட்ட செயலாளர். ஆர்ப்பாட்ட  கண்டன உரை. தோழர்     பொ மு நந்தன். மேலிட பொறுப்பாளர் தர்மபுரி. ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு. தோழர் து ராஜேந்திர பிரபு. நீலமலை நாடாளுமன்ற தொகுதி செயலாளர். வரவேற்புரை தோழர். தம்பி இஸ்மாயில் நகர செயலாளர் உதகை. சிறப்பு பங்கேற்பாளர்கள். வழக்குரைஞர் முனிரத்தினம். மாநிலத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் அணி. தோழர்    கோல்   ரஸ். மாநிலத் துணைச் செயலாளர் கிறிஸ்தவ சமூக பேரவை. சட்டமன்றத் தொகுதி செயலாளர் மு  கட்டாரி. நகர துணை செயலாளர்  மைக்கேல். மற்றும் மாவட்ட நிர்வாகிகளும்  ஒன்றிய செயலாளர்களும். நகர செயலாளர்களும் நகர துணை செயலாளர்களும். ஒன்றிய துணை செயலாளர்.  மற்றும் கிழக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளும். ஒன்றிய  செயலாளர்களும் நகர செயலாளர்களும். ஒன்றிய நகர நிர்வாகிகளும். வழக்கறிஞர் அணியினரும். கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை. சிறப்பாக நடத்தி முடித்தார்கள். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் உ விஜயராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு ‌..

No comments:

Post a Comment

Post Top Ad