பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி அரசு மேல் நிலைப்பள்ளின் ஆண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 15 February 2024

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி அரசு மேல் நிலைப்பள்ளின் ஆண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்...

 


பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி அரசு மேல் நிலைப்பள்ளின்  ஆண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்...


பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி இங்கே இருநூறு மேற்பட்ட மாணவ மாணவியர் பாயிண்ட் வருகின்றனர். இந்த பள்ளியானது1986 உயர் நிலைப்பள்ளியும்.2017.ல் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது.  இந்த பள்ளியில் இரண்டு முக்கிய மாணவர்கள் உயர் பதவியை அடைந்துள்ளனர் அதில் சேரங்கோடு பாண்டிச்சேரி சார்ந்த இன்ப சேகர் ஐஏஎஸ் அவர்கள் கேரளா மாநிலத்தின் மாவட்ட ஆட்சியளராக பணிபுரிந்து வருகிறார் மற்றொருவர் வட்டார வளமை ஆசிரியர் பயிற்றுனராக பரமேஸ்வரன் பணியாற்றி வருகின்றார் .இதேபோன்று அரசு பள்ளியில் பயில  கூடிய மாணவ மாணவிகள் நல்ல கல்வியை பெற்று பல்வேறு பதவிகளில் வகித்து வருகின்றனர் தனியார் பள்ளிக்கு மேலாக அரசு பள்ளி உயர்ந்த நிலையில் பல்வேறு கல்வி தரத்தினை வழங்கி மாணவர்களை படிப்பையும் மேம்படுத்தி வருகின்றது .

இதில் கடினமான உழைப்பு ஆசிரியர்கள் வழங்கி வருவது காரணமாக மாணவர்கள் நல்ல கல்வியை கற்று கல்வியில் முன்னேற்றத்துடன் திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சேரம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா இன்றைய தினம் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சி ஆண்டு விழா மற்றும் இலக்கிய மன்ற விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது ..



இந்த நிகழ்ச்சிக்கு சுரேஷ் முதுமை ஆசிரியர் வரவேற் புரை நடத்தினார் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காட்டு ராஜா தலைமை வகித்தார் நிகழ்ச்சியின் முன்னிலையாக குளோரி சீலா பள்ளி மேன்மை குழு தலைவர் மணிகண்டன் முனீர் போன்றோர் முன்னிலை வைத்தனர் பள்ளியின் ஆண்டு அறிக்கையை பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ் வாசித்தார் .சிறப்பு அழைப்பாளர்களாக சேரங்கோடு பஞ்சாயத்து தலைவி லில்லி ஏலியாஸ் துணைத் தலைவர் சந்திரபோஸ் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அனிபா மாஸ்டர் .. சேரம்பாடி காவல் நிலைய ஆய்வாளர்  சுப்புரத்தினம் அவர்கள் வேன்டுவர்த்  முதன்மை மேலாளர் பிரசாத் பணிக்கர் அரசு மேல்நிலைப் பள்ளி எருமாடு தலைமை ஆசிரியர் சோபனா ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேரம்பாடி தலைமை ஆசிரியர் அஜித்குமாரி அரசு உயர்நிலைப்பள்ளி மன்னாதிவையல் தலைமை ஆசிரியர் சோபனா அவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளி கையும் தலைமை ஆசிரியர் ரமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கன்னம்வயல்  தலைமையாசிரியர் ரத்ன மணி. துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் வேதநாயகம் .ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நாயக்கன் சோலை தலைமை ஆசிரியர் தீபா அவர்கள் . வியாபார சங்கத் தலைவர் ரவி. முஹம்மதுஅன்சார்  சேரங்குடி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பத்மினி திருமதி பார்வதி பண நடவடி உறுப்பினர் 11 பாட்டு உறுப்பினர் பிரமிதா சேரங்கோடு  ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் விமலா.மற்றும் பள்ளி மாணவ மாணவியர்  பொது மக்கள் கலந்து கொண்டனர். 



விழாவில் ஆடல் பாடல் விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது.. நிகழ்ச்சியின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டது...

No comments:

Post a Comment

Post Top Ad