தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு எடக்காடு பாத கண்டி பகுதிகளில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 60க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அத்துடன் இலவச கண்ணாடிகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர் இந்த நிகழ்வினை நமது தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார் இலவச கண்ணாடிகளை வழங்கினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எடக்காடு பகுதி தன்னார்வலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன இப்பகுதியின் பொறுப்பாளர்களான சுரேஷ் K.S.Tமகேந்திரன் பீனா மேகலா வெண்ணிலா யோகராஜ் சாந்தி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரலாய் கலந்து கொண்டனர்... பொதுமக்களிடம் இதைப் பற்றி கேட்கும் பொழுது இந்த கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்த பரிசோதனை முகாம் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது இதுபோன்று இன்னும் பல பகுதிகளில் இதுபோன்ற முகாம் நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மகிழ்ச்சியுடன் சென்றனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment