நீலகிரி மாவட்டம் ஜக்கனாரை ஜெடையசுவாமி கோயில் பூ குண்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் ஜக்கனாரையில் அமைந்துள்ளது ஜெடையசுவாமி கோயில் கோத்தகிரி அரவேனு அருகே அமைந்துள்ள கோயிலில் வருடம்தோறும் ஜெடையசுவாமி திருவிழா நடைபெறும் ஒருவார காலம் நடைபெறும் திருவிழா ஆனது ஜக்கனாரையில் ஆரம்பித்து விரதமிருக்கும் பக்தர்கள் கேசலாடா அரவேனு பங்களாடா ஹள்ளமனை முடியகம்பை தின்னியூர் கல்லாடா தும்பூர் சேலவை பெட்டட்டி ஆகிய ஊர்களுக்கு குடையுடனும் மற்றும் செங்கோலுடனும் செல்லும் பக்தர்கள் பாரம்பரிய காசெகட்டும் நடணத்துடன் வீடு வீடாக சென்று பூஜை செய்து
கடைசி நாளான 19.2.2024 திங்கட்கிழமை அன்று ஜக்கனாரை ஹாடாவில் அமைந்துள்ள ஜெடையசுவாமி கோயிலில் பூ குண்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது காசை கட்டி விரதமிருந்த பக்தர்கள் மற்றும் பூசாரிகள் என 120 பேர் மாலை சரியாக 3 மணிக்கு பூ குண்டம் இறங்கினர்.
சுற்றுவட்டார ஊர் மக்கள் திரளாக கலந்துகொண்டு அய்யனின் ஆசி பெற்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட செய்திப்பிரிவு
No comments:
Post a Comment