நீலகிரி மாவட்டத்தில் உதகை ஏடிசி பகுதியில் திமுக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 1 February 2024

நீலகிரி மாவட்டத்தில் உதகை ஏடிசி பகுதியில் திமுக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..



நீலகிரி மாவட்டத்தில் உதகை ஏடிசி பகுதியில் திமுக அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்...


நீலகிரி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நீலகிரி மாவட்ட செயலாளர் திரு கப்பச்சி வினோத் அவர்கள் தலைமையில் விடியா திமுக அரசை கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் வீட்டில் வேலைக்கு சென்ற பட்டியல் இன பெண் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்தும் நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட செயலாளர் திரு கப்பச்சி வினோத் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு விடியா திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் G.Dவினோத் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad