புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை ஏடிசிதிடலில் மாபெரும் பொதுக்கூட்டமும் சுமார் 1500 பேருக்கு அன்னதானமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 February 2024

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை ஏடிசிதிடலில் மாபெரும் பொதுக்கூட்டமும் சுமார் 1500 பேருக்கு அன்னதானமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது

 


எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க எதிர்க்கட்சி கொறடா  அண்ணன் எஸ் பி வேலுமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி  மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத்  சிறப்புரையாற்ற உதகை  நகர கழக செயலாளர் k.சண்முகம்  அவர்களின் தலைமையில்

 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை ஏடிசிதிடலில் மாபெரும் பொதுக்கூட்டமும் சுமார் 1500 பேருக்கு அன்னதானமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது   

இப்பொதுக்கூட்டத்தில் முன்னிலை கழக அமைப்புச் செயலாளர் கே ஆர் அர்ஜுனன், தலைமைக் கழக பேச்சாளர் மணி, தலைமை கழக பேச்சாளர்  கோவிந்தராஜ், தேனா டு லட்சுமணன் மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன்.....


வரவேற்புரை பெல்லி  உதகை ஒன்றிய செயலாளர் சக்சஸ் டீ சந்திரன் குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் கடநாடு குமார் உதகை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர் எஸ் வசந்த ராஜ் குந்தா கிழக்கு ஒன்றிய செயலாளர் நன்றியுரை டி கேடி தேவராஜ் பொதுக்குழு உறுப்பினர் உடன் மாவட்ட நகர, ஒன்றிய, பொறுப்பாளர்களும் சார்பணி நிர்வாகிகளும் முன்னாள் இந்நாள்  நிர்வாகிகளும்  கிளைக் கழக நகர மன்ற உறுப்பினர்களும் நகர பொறுப்பாளர்களும் சார்பணி நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும்  மகளிர் அணியினரும்  திரளாக கலந்து கொண்டனர்...                                                         


 தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒளிப்பதிவாளர் நா. வினோத் குமார்

No comments:

Post a Comment

Post Top Ad