தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 10 January 2024

தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார்


தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை நீலகிரி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்  நேரில் வழங்கினார்



நீலகிரி மாவட்டம். உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் நியாயவிலைக்கடையின் மூலம், எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடு வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000/- ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.



தமிழர் குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad