கூடலூர் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவசர எண்கள் அறிவிப்பு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 July 2023

கூடலூர் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவசர எண்கள் அறிவிப்பு...


அறிவிப்பு கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பருவமழை நிலவும் பட்சத்தில், தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மரங்கள் ஏதேனும் இருந்தால், அது தொடர்பான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வன சரக அலுவலர்களிடம் பொதுமக்கள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எந்தவொரு அவசர தேவைக்கும் பொதுமக்கள் பின்வரும் வன சரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்

1. கூடலூர் -9486036467

2. ஓவேலி - 94879 89499

3. நாடுகாணி -6381699287

4. பந்தலூர் - 86673 25758

5. சேரம்பாடி-9092320850

6. பிதர்காடு- 9342749789

 

இப்படிக்கு

 மாவட்ட வன அலுவலர்

கூடலூர் கோட்டம்

கூடலூர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad