மேல்குன்னூர் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை ... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 May 2023

மேல்குன்னூர் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை ...

 


நீலகிரி மாவட்டம்  மேல்குன்னூர் காவல் துறையினர் அதிரடி  நடவடிக்கை  


குன்னூரில்  கோவையை சேர்ந்த பிரசாத்  (21) என்பவரிடம் ஹைபீல்டு பகுதியில் 

1 1/2 கிலோ கஞ்சாவை குன்னூர்  DSP மற்றும் DSP கிரைம் பார்டி   மற்றும் மேல் குன்னூர் காவல்துறையினர் பறிமுதல்  செய்தனர் மேல் குன்னூர் காவல் துறையின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள்  பாராட்டு தெரிவித்து வருகின்றனர்  கடந்த 1 வாரத்தில் மட்டும் குன்னூர் DSP. தலைமையில் 61/2 கிலோ கஞ்சா மற்றும் 2 டன் தடை செய்யப்பட்ட போதைபொருட்கள் பறிமுதல்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ண மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad