மாண்புமிகு தமிழக வனத்துறை அமைச்சர் திரு கா.ராமச்சந்திரன் அவர்கள், பள்ளிக்கரணை சதுப்பு நில பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார் (23.11.2022) உடன் சென்னை மண்டல வன பாதுகாவலர் திருமதி. கீதாஞ்சலி இ.வ.ப., மற்றும் சென்னை மாவட்ட வன அலுவலர் திரு. சண்முகம்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment