போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வு எதிரொலி; புகை பரிசோதனைக்கு வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வு எதிரொலி; புகை பரிசோதனைக்கு வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்.

மாற்றியமைக்கப்பட்ட வாகன அபராதத்தை செலுத்துவதை விட ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்துக்கொள்வதே மேல் என்ற அடிப்படையில் கோத்தகிரியில் வாகன புகை பரிசோதனை நிலையத்தில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad