நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் இரண்டாம் நாளான நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் அரவேணு அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியின் அடிப்படை வசதிகளை கேட்டறிந்து நேரில் பார்வையிட்டார்கள் அதேப்போல் கேர் பெட்டா ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணிவியர்க்கு முதலமைச்சிரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவின் தரத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment