நீலகிரியில் பரவலாக மழை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

நீலகிரியில் பரவலாக மழை.


நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் பருவமழை பொழிவு இருக்கும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் பெய்த கனமழை அக்டோபர் 5 ம் தேதி சனிக்கிழமை காலை முதலே ஊட்டி கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும்  நீலகிரியில் உட்புற பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு காணப்பட்டது. காலைமுதலே மழை தொடர்ந்ததால் விவசாய தொழிலாளர்கள் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். பருவமழை வழக்கம் போல் ஆயுதபூஜையை ஒட்டி அதிகரிப்பதால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகள்  செய்து பாதுகாப்பான இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad