நீலகிரி மாவட்டம், பிக்கட்டி பேரூராட்சி பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், நாய் மற்றும் பாம்பு கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளனவா என்பது குறித்து நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment