உலிக்கல் அருகே நிழல்குடை பராமரிப்பு இன்றி பாலடைந்து உள்ளது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 July 2024

உலிக்கல் அருகே நிழல்குடை பராமரிப்பு இன்றி பாலடைந்து உள்ளது



நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சி (15)பதினைந்தாவது வார்டு பகுதியில் உள்ள மக்களின் பயன்பாட்டில் உள்ள நிழல்குடை பராமரிப்பு இன்றி  பாலடைந்து உள்ளது நிழல் குடையில் பல இடங்களில் இடிந்து உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது இதை  கண்டுகொள்ளாமல் இருக்கும் பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிழல் குடையை சீர் செய்ய வேண்டடும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad