நீலகிரி எம்பி நேரில் பார்வை :
நீலகிரி மாவட்டம், மேல் கூடலூர், கோக்கோல் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில் மழை காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளதை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இராசா அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், உட்பட பலரும் உடன் இருந்தார்கள்
கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment