ஏழு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 July 2024

ஏழு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு


ஏழு நாட்கள்  தொடர் விடுமுறைக்கு பிறகு  பள்ளிகள் மீண்டும் திறப்பு   



  நீலகிரி மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்த தென்மேற்கு பலத்த மழை மற்றும் வரலாறு காணாத சூறைக்காற்று காரணமாக அதிக அளவில் சேதங்கள் மற்றும் இடையூறுகள் ஏற்பட்டிருந்ததால் குழந்தைகளின் பொது நலன் கருதி மாவட்ட ஆட்சியர் பல்வேறு தாலுகாவிற்கு விடுமுறை அளித்திருந்தார். இன்று 23 07 2024 செவ்வாய்க்கிழமை இன்று ஓரளவு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி பள்ளிகள் திறப்பு. பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad