தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று உதகை மஞ்சன கொரை பகுதியில் அமைந்துள்ள யூனிக் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 July 2024

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று உதகை மஞ்சன கொரை பகுதியில் அமைந்துள்ள யூனிக் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது




 தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில்  இன்று உதகை மஞ்சன கொரை பகுதியில் அமைந்துள்ள  யூனிக் பப்ளிக் பள்ளியில்  நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்  திரு சௌந்தர்ராஜன் ஐயா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி காயத்ரி முன்னிலை வகித்தார்.



 தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக உதகை ரோட்டரி சங்கத்தின் தலைவர் திரு சாலமன், உதகை ஜே.சி.ஐ. தலைவர் ஆதர்ஷ் போத்ரா, மற்றும்

 நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் திட்ட இயக்குனரும் ஜெ.சி. ஐ குன்னூர்  தலைவர் திரு விஜயகாந்த் முத்துகிருஷ்ணன்  கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்புரையாற்றினர்.


 நீலகிரியில் _மாயக்குரல்_  போபியோ  பவுண்டேஷன் மோகன்ராஜ் அவர்களின் பொம்மை நாடகம் அனைவரின் கவனத்தையும் கவரும்  வகையில் அமைந்தது நிகழ்ச்சியின் நிறைவில்   ஜே.சி.ஐ குன்னூர் செயலாளர் திருமதி கலைவாணி விஜயகாந்த் நன்றி உரையாற்றினார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad