நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள, கேர்பெட்ட ஊரில் தடுப்பு சுவர் இல்லாததால், இன்று காலை ஒரு கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 July 2024

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள, கேர்பெட்ட ஊரில் தடுப்பு சுவர் இல்லாததால், இன்று காலை ஒரு கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள, கேர்பெட்ட ஊரில் தடுப்பு சுவர் இல்லாததால், இன்று காலை ஒரு கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.


ஏற்கனவே பலமுறை விபத்து நடந்தும், இங்கு தடுப்பு சுவர்  வேண்டும் என வருஷக்கணக்கில்  வேண்டுகோள் வைத்தும், *எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊர் மக்கள் குற்றச்சாட்டு.


பொதுமக்களின் நலனை கருதி  முக்கியத்துவத்தை இனியாவது உணர்ந்து, *உடனடியாக தடுப்பு சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும்* என கேட்டுக்கொள்கிறோம்.


 இனி இது போன்ற  அசம்பாவிதம் ஏற்பட்டு, உயிர் பலி ஏற்படுவதற்கு முன், உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி    செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad