நீலகிரி மாவட்டம் மஞ்சூர் ஓனிகண்டி பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (21) த/பெ தமிழ்ச்செல்வன் மற்றும் நிதிஷ் குமார் (21) த/பெ சண்முகம் கூர்மியபுரம் மஞ்சூர் இவர்கள் இருவரும் கஞ்சா வைத்திருந்ததை ரகசியமாக அறிந்த சிறப்பு பிரிவு அதிகாரி அப்பாஸ் மற்றும் SI சௌந்தர்ராஜன் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று 10 கிராம் கஞ்சா பாக்கெட்டை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தார்கள். பறிமுதல் செய்தவுடன் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment