,நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சி, சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை இன்று (20.07.2024) நேரில் சந்தித்து, நிவாரணப் பொருட்களை வழங்கினார் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன்
அவர்களுடன் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.செந்தில்குமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment