நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சி, மொட்டோரை ,போர்த்தியாடா பகுதியில் தென்மேற்கு பருவ மழையினால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ_இராசா அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து நிதி உதவி வழங்கினார்.
அவர் உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட செயலாளர் திரு. பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் இருந்தனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment