நீலகிரி மாவட்டம் கண்ணேரி மந்தனைப் பகுதியில் விபத்து - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 July 2024

நீலகிரி மாவட்டம் கண்ணேரி மந்தனைப் பகுதியில் விபத்து




 நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கன்னேரி மந்தனை என்னும் பகுதிக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது கேரளா வாகனம் லாரிஅதிக எடை உள்ள கட்டை லோடு ஏற்றிக்கொண்டு கண்ணேரி மந்தனயை நோக்கி வரும் பொழுது அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad