பொதுமக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து, நிவாரணப் பொருட்களை வழங்கினார். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 July 2024

பொதுமக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

 


நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தென்மேற்கு பருவமழை காரணத்தினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொரப்பள்ளி ஜி.டி.ஆர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை  சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad