நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளவர்களை சந்திக்கவும்,
20.7.2024, நெலாக்கோட்டை பகுதி பாலவயல் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும்,
கழக துணை பொதுச்செயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா B.Sc.,ML., அவர்கள் 21.7.2024 ஞாயிற்றுகிழமை மதியம் 3 மணி அளவில் கூடலூர் சுற்றுவட்டார பகுதிக்கு வருகை தர உள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment