ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதியன்று தேசிய சிறந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இது நமது நல்ல நண்பர்களுடன் கழித்த அனைத்து நல்ல பழைய காலங்களை நினைவுகூர்ந்து புதிய நினைவுகளாக மீண்டும் மலரச் செய்யும் நாளாகும்.
நீலகிரி மாவட்டத்தில் தேசிய சிறந்த நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உதகை அரசு கல்லூரி மற்றும் ஜே எஸ் எஸ் கல்லூரி மற்றும் கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய இடங்களில் பயின்ற வெளிமாவட்டமாணவ மாணவிகள் நீலகிரி வந்து தமது நல்ல நண்பர்களை சந்தித்து இந்த தினத்தை கொண்டாடிச்சென்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment