ஆ.இராசா எம்.பி., அவர்களுக்கு நிர்வாகிகள் வாழ்த்து - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

ஆ.இராசா எம்.பி., அவர்களுக்கு நிர்வாகிகள் வாழ்த்து


நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று 3வது முறையாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக மகத்தான வெற்றி பெற்றுள்ள கழக துணை பொதுச்செயலாளர் மாண்புமிகு ஆ.இராசா அவர்களுக்கு, மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் - மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் உட்பட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad