நீலகிரி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாரியம்மன் கோவிலுக்கும் செல்லும் வழியில் லோயர் பஜார் எனும் பகுதியில் பெரிய பள்ளிவாசல் கோவில் அருகே பாதாள சாக்கடை உடைபட்டு கழிவு நீர் வெளியேறி தேங்குவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்பொதுமக்கள் பூசுளிப்புடன் செல்கின்றனர். உதகை நகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment