கூடலூர்- 9வது வார்டு சாலை அர்ப்பணிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 June 2024

கூடலூர்- 9வது வார்டு சாலை அர்ப்பணிப்பு



கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு குசுமகிரி பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த சாலை பிரச்னையை நகர்மன்ற உறுப்பினரும், அ.இ.அ.தி.மு.க. நகர கழகச் செயலாளருமான திரு.சையத் அனூப்கான் அவர்களின் தீவிர விடாமுயற்ச்சியின் காரணமாக கான்கிரீட் சாலை அமைத்து பொது மக்களின் உபயோகத்திற்க்காக அர்ப்பணிக்கப்பட்டது.

அ.இ.அ.தி.மு.க. நகரச்செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் திரு.H.சையத் அனூப்கான் அவர்களின் இந்த பணியை பாராட்டி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad