வானிலையில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக வரும் 5 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
ஏற்கனவே பெய்த கனமழையால் உதகை மற்றும் கோத்தகிரி பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது மீண்டும் 5 நாட்களுக்கு கன மழை என்ற அறிவிப்பு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment